01-01-2006, 06:11 PM
வரவேற்பிற்கு நன்றி சகோதரர்களே!
பல்லாண்டு காலமாக நம் துயரங்களை அனுபவித்து, இன்னலுறும் இவ்வேலையில் நான் தமிழ் நாட்டுக்கு சென்று படித்துவருவதுடன், சில நாடுகளுக்கும் சென்று வேலை தேடிவருகின்றேன். இதனிடையே வலைதளத்தில் வரும்போது நம் இன போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் தமிழக ஊடகங்கள் எழுதுவதுடன், சில பாப்பணீய பதர்கள் நம்மை பார்த்து சில இணைதளங்களில் எக்காளமிடுகிறார்கள்.
இவர்களுக்கு நாம் தகுந்த செய்தியைச் சொல்லி, நம் வலியை தெரியப்படுத்தி எப்படி புரியவைக்க போகிறோம்?
பல்லாண்டு காலமாக நம் துயரங்களை அனுபவித்து, இன்னலுறும் இவ்வேலையில் நான் தமிழ் நாட்டுக்கு சென்று படித்துவருவதுடன், சில நாடுகளுக்கும் சென்று வேலை தேடிவருகின்றேன். இதனிடையே வலைதளத்தில் வரும்போது நம் இன போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் தமிழக ஊடகங்கள் எழுதுவதுடன், சில பாப்பணீய பதர்கள் நம்மை பார்த்து சில இணைதளங்களில் எக்காளமிடுகிறார்கள்.
இவர்களுக்கு நாம் தகுந்த செய்தியைச் சொல்லி, நம் வலியை தெரியப்படுத்தி எப்படி புரியவைக்க போகிறோம்?

