01-01-2006, 01:59 PM
kurukaalapoovan Wrote:நிர்வாகம் நிச்சையமாக அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான சீண்டல் கருத்துக்களால் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை வைக்காமல் நிதானமாக உணர்வுகளை கொஞ்சம் கட்டுப்படுத்தி பதில் கருத்துக்களை வைத்து அவர்களது உண்மை முகத்தை வெளிக் கொண்டுவருவது தான் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றி.
தணிக் செய்வது தடை செய்வது அவர்களது பால் நியாயம் இருப்பது போன்ற தேற்றப்பாட்டை உருவாக்கும்.
உண்மைதான் ஆனால் எல்லா தலைப்புகளிலும்
ஒரே புலம்பலை காணக்கூடியதாக இருந்தது.. அதனால்
தான் அந்த கருத்துக்களை பிரித்து வேறு இடத்தில்
போட்டுள்ளேன்..நீக்கவில்லை.. அங்கு நீங்கள் தொடரலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

