01-01-2006, 01:55 AM
KULAKADDAN Wrote:அவனவன் விரும்பினத செய்திட்டு போறான், அதுக்கேன் நீங்க கவலைப்படுறீங்க ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: .காதல் வாழ்க்கைக்கு தேவை. அதுவே வாழ்க்கை ஆகிடாது. அது போல தனியே கணனியுகத்துடன் ஓடி ஓடி வென்றோமோ இல்லையோ இறுதியில் திரும்பி பார்க்கும் போது காதலுக்கான காலம் பறந்து போய் இருக்கும். தனியே தனிமரமாய் யோசிக்கும் போது அதுவரையான ஓட்டம் வீணோ என தொன்றலாம். இரண்டுமே வேண்டும் ரசிகை.
அவனவன் விரும்பினதை செய்துட்டு போறது பிழை என்று எப்போ சொன்னன். காதலுக்கு நான் எதிரி இல்லை என்று முதல் ஒரு கவிதைல சொல்லி இருக்கன். :wink:
ம்ம் குளம் நல்லா வாசியுங்க என் கவிதையை நீங்கள் சொன்னதை தானே நானும் சொன்னன். காதல் காதல் என்று பேசி காலத்தை கொல்வோமா என்றா சொன்னேன்?? காதல் காதல் என்று <b>மட்டும்</b> பேசி என்று தானே சொன்னன். அதே போல் கணனி யுகத்துடன் சேர்ந்து மட்டும் தான் ஓடுங்க என்று சொன்னனா? இல்லையே கணனி யுகத்துடன் சேர்ந்து ஓடுவமா என்றுதான் தான் அர்த்தம் கொண்டேன்.
மதன் சொன்னது போல் என் கவிதையின் கருத்தும். ஒரே விடயத்தில் மூழ்குவது எப்போதுமே நிறைவைத் தராது. அது காதல் ஆனாலும் சரி கணனி ஆனாலும் சரி. உங்கள் கருத்திலேயே அதற்கும் விடை இருக்கு நன்றி. :wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

