12-31-2005, 09:03 PM
'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள் என்ற அணிக்காக தனது கருத்தை வைத்த ப்ரியசகி அவர்கள். முன்னால் கருத்தை வைத்துச்சென்ற அனித்தாவின் கருத்துக்களையும் வெட்டிப்பேசி தனது கருத்தையும் கூறிச்சென்றிருக்கிறார். அதுமட்டும் அல்ல உள்ளங்களை உருக்கும் உண்மை ஒன்றையும் பகிர்ந்துவிட்டுச்சென்றிருக்கிறார். பல ஆண்டுகளாய் வழங்களை அள்ளித்தந்து நமக்கு நன்மையே செய்து கொண்டிருந்த கடற்தாயவள் ஒருசில நொடிகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுவாங்கிச் செல்லவில்லையா?? அதே போல் தான் இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல் சீரழிக்கவும் செய்கின்றது என்று தனது விவாதத்தை உறுதியாக வைத்துச்சென்றிருக்கிறார். அவரது கருத்தில் இருந்து...
இணையத்தின் பயனிற்கு மிகையானது எதுவும் இல்லை அதை தாங்கள் மறுக்கவில்லை ஆனால் பயனுள்ள அந்த இணையமானது எமது இளையோரை சீரழிக்கிறது என்பதே எமது விவாதம் அதை ஏனோ எதிரணியினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் அவர்களுக்கு புரியவைப்பதை கண்ணான கடமையாக கொண்டுள்ளதாய் கூறிச்செல்கிறார் ப்ரியசகி. (கடமை உணர்வைப்பாருங்கள் கண்ணான கடமை ம் ம் )..
<b>தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, போராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். (அதாவது பெரும்பான்மையானோர்) </b>
ப்ரியசகியின் விவாதத்தில் தொடர்வது அனித்தாவின் கருத்துக்கான பதில். அதாவது தாயகத்தில் வரும் இளையோர் நாட்டுப்பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் நாட்டுநிலமைபற்றிய தகவல்களுக்கே முன்னுரிமை அழிக்கிறார்கள். ஆனால் போராட்டம் பற்றி செவிவழிகேட்டவர்கள் தான்(என்றால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் வந்தவர்களை கூறுகிறார் போலும்) கேளிக்கைகளுக்காக இணையத்தைப்பயன்படுத்துகிறார்கள் என்கிறார். அப்போ தாயகத்தில் இருந்து வரும் இளையோர்கள் கேளிக்கைகளுக்காக இணையத்தைப்பயன்படுத்துவது குறைவு பிரியோசனமாய் பயன்படுத்திறார்கள் என்கிறீர்களா..?? எதிரணியினருக்கு பிடிவிட்டுப்போகிறாரோ??
ஒருசில டொலர்களுடன் நாடுகள் கடந்து வந்து புலத்தின் புதிய சூழலில் தம்மை நிலைநிறுத்திய பெற்றோர்கள் அறியாமையுள்ளவர்களா அப்படிக்குறைகூறாதீர்கள் என்கிறார் ப்ரியசகி. அவர்களுக்கு கணணிபற்றிய அறிவின்மையை அறியாமையாக்காதீர்கள். அதை இளையோர்கள் தமக்கு சாதகமாய் மாற்றி சீரழிகிறார்கள் என்கிறார்..
அது சரி கணணிபற்றிய அறிவின்மையுடன் ஏன் இருக்கவேண்டும். இங்கு தானே எல்லாவற்றையும் படிப்பதற்கு வசதிகள் இருக்கிறது பெற்றார்கள் படித்தால் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் திறனைப்பெறுவதோடு பிள்ளைகளை வழிநடத்தவும் வசதியாக இருக்கும். புலம்பெயர்வாழ் பெரியவர்கள் அந்த அந்த நாடுகளில் உள்ள மொழிகளை படித்து. கணணி இணையம் போன்றவற்றையும் படித்து தங்களையும் தங்கள் அறிவையும் வளர்த்துக்கொள்ளக்கூடாதா..?? தமது தேவைகளை நிறைவேற்ற மொழிபெயர்ப்பிற்காய் அடுத்தவரை அழைக்கும் நம்மவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சரி அதுபோக
ப்ரியசகி தனது கருத்தில் ஒன்றைச்சுட்டிக்காட்டியிருக்கிறார். இளையோர்கள் வளர்ந்து வருபர்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள். பிறர் செய்வதை தாங்களும் செய்ய எண்ணுவார்கள் என்கிறார். இது எவ்வளவு சாத்தியம். சுயசிந்தனைத்திறனற்றவர்களா தமிழ் இளையோர் (சிறுவர்களா பிறர் செய்வதை தானும் செய்ய??) பார்ப்போம் எதிரணியினர் இதற்கு எப்படி கருத்தை வைக்கிறார்கள் என்று.
இன்னொன்றைச்சொல்கிறார் இணையம் மூலம் பிறமொழித்தளங்களை பயன்படுத்துபவர்கள் பிற கலாச்சாராத்தையும் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது இதனால் எமது கலாச்சாராத்தோடு ஒன்றாகாத தன்மை உண்டு என்கிறார். பார்ப்போம் இதை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா..?? இணயைத்தின் மூலம் மற்றைய கலாச்சரத்தை பின்பிற்ற முடியுமா?? அது எவ்வளவு சாத்தியம்?? எதிரணியினர் கேள்விகேட்பார்களா எதிர்பார்த்தபடி..
ம் இணையம் மூலமான வேற்று நாட்டவர்களுடனான தொடர்பானது நமது இளையோரிற்கு தவறான படங்கள் மற்றும் தகவல்களைப்பெற வழிவகுக்கும் என்று ஒரு முக்கியமான கருத்தை வைத்துள்ளார் பரியசிகி. இன்னும் ஒன்றைச்சொல்கிறார். இளமையின் வேகத்தால் உடலிலும் மனதிலுலும் உருவாகின்ற துடிப்பினை இந்த இணையம் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது என்கிறார். இதை எதரணியினரால் மறுக்கமுடியுமா..?? இணையத்தில் ஆபாசப்படங்கள் நிறையவே இருக்கின்றன அவை இணையம் மூலம் எமது இளையோர்களை சென்றடைகிறது என்கிறார் இது சீரழிவில்லையா இதை மறுக்க முடியுமா?? இதை தடுக்க எத்தனை ஊடகங்கள் உண்டு என்று கேள்வி எழுப்பும் பரியசிகி. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் தான் நிறைய உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
எம் எஸ் என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை நிறுத்தியிருப்பதாக கூறும் பிரியசகி அதற்கான காரணம் என்ன?? சீரழிவு தான் என்கிறார். சற்றூம்களில் சீரழிவுகள் நடக்கின்றன அங்கே பாலியல் விடையங்கள் பரிமாறப்படுகின்றன தகாத வார்த்தைப்பிரியோகங்கள் நடைபெறுகின்றன அங்குள்ள நமது இளையோர் நிலை என்ன சீரழிகிறார்கள் என்கிறார் பிரியசகி.
இது மட்டுமா பொன்னான நேரங்களை மண்ணாக்கிறார்களே இது சீரழிவில்லையா..??
புலம்பெயர் தமிழ் இளையோர் நன்மை அடைந்தால் தமிழ்சமூகமும் நன்மை அடைகிறது அதே போல் சீரழிந்தால் யாருக்குக்கேடு எமது தமிழ்சமூகத்திற்கே.. ஆகவோ நன்மை அடைந்து நாங்கள் முன்னேறா விடினும் சீரழிந்து போகாமல் இருக்கவேண்டாமா என்கிறார் பிரியசிகி. இதை ஏற்றுக்கொள்வார்களா..?? எதிரணியினிர். நன்மை தீமை இரண்டையும் கடந்து சாதிப்பது அல்லவா சாதனை. சீரழிவுகள் இருக்கிறது என்பதற்காக இணையத்தை ஒதுக்கமுடியுமோ..?? அப்படி வினவப்போகிறார்களா ?? இல்லை ஒத்துப்போகப்போகிறார்களா..?? பொறுத்திருந்து பார்ப்போமே..
இணையத்தை பிரியோசனமாய் பாவித்து முன்னேறிய ஒருசிலரை உதாரணம் காட்டும் அதே வேளை ஏன் மற்றவர்கள் முன்னேறவில்லை என்கிறு கேள்வி எழுப்புகிறார் பிரியசகி. (இனி முன்னேறிய எல்லாற்றை பேரையும் இதில எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்ன?? ) அத்தோடு இணையத்தில் நடக்கின்ற சண்டைகள், சச்சரவுகள், பாலியல் வன்முறைகள், பெண்களை அவமானப்படுத்தும் செய்திகள் மற்றும் படங்கள் வருவதற்கான காரணங்கள் என்ன இதை சீரழிவில்லை என்கிறீர்களா என்று கேக்கிறார் பிரியசகி...
ஆபாசப்படங்களை இணையத்தில் போட்டுவிட்டால் ஒரு சில நிமிடங்களில் உலகம் எங்கும் பரவிவிடும். இதுவே இணையம் இல்லாவிடின் இப்படி பரவமுடியுமா..?? இது இணையம் தந்த கொடையா சாபமா.? எங்கே இணையத்தால் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தரப்பினர் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.
டேற்றிங் இணையத்தின் ஊடகவே அதிகமாக பரவுகிறது என்பதற்கு உதாரணத்தை வைத்துள்ளார். இளையோர் பங்குபற்றும் சடங்குகள் இங்கு அதிகம் நடக்கிறதா..?? ஆனால் கணணி எல்லார் வீட்டிலும் இருக்கிறது அதன் மூலம் இலகுவாக பரவலடைகிறது என்கிறார். இங்க தான் இன்னொன்றைச் சொல்லவேணும் நமது புலம் பெயர் இளையோர் அடிக்கடி செய்யும் ஒன்று கூடல்கள் நிறைய இருக்கின்றனவே... கோவில் திருவிழாக்கள்.. தமிழர் விளையாட்டு விழாக்கள்.. மலிவு விற்பனைகள் என்று பலவிடயங்கள் இருக்கே இதற்கு இளைஞர்களும் போகிறார்களே.. அதுக்க என்ன சொல்றீங்க..?? அப்படி என்று கேட்பார்களா எதிரணியினர். பார்ப்போமே..
கடைசியாக இணையம் பற்றி கசப்பான உண்மை என்னவென்றால். இந்த இணையச்சற்றிங் மூலம் பாதிக்ப்படுவது தமிழ் இளையோர் மட்டும் அல்ல பல்நாட்டு பல்மொழி இளையோரும் தான். எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அண்மையில் பிரித்தானியாவைச்சேந்த ஒரு யுவதி இணைய நண்பரைத்தேடி வேறு நாட்டிற்குச்சென்று பின்னர் அவரை மீட்டுவந்ததாக. இப்படி பற்பல நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இவை எந்த அளவிற்கு எமது இளையோரை அதாவது புலம்பெயர்வாழ் தமிழ் இளையோரை சீரழிக்கிறது. அவர்களும் இப்படி நாடு விட்டு நாடு இணைய நண்பர்களை அல்லது நண்பிகளைத்தேடிச்செல்கிறார்களா..?? தெரிந்தவர்கள் கூறுங்கள்.
இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து கருத்து வைத்துச்சென்ற பிரியசகியைத்தொடர்ந்து நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இணையத்தின் பயனிற்கு மிகையானது எதுவும் இல்லை அதை தாங்கள் மறுக்கவில்லை ஆனால் பயனுள்ள அந்த இணையமானது எமது இளையோரை சீரழிக்கிறது என்பதே எமது விவாதம் அதை ஏனோ எதிரணியினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் அவர்களுக்கு புரியவைப்பதை கண்ணான கடமையாக கொண்டுள்ளதாய் கூறிச்செல்கிறார் ப்ரியசகி. (கடமை உணர்வைப்பாருங்கள் கண்ணான கடமை ம் ம் )..
<b>தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, போராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். (அதாவது பெரும்பான்மையானோர்) </b>
ப்ரியசகியின் விவாதத்தில் தொடர்வது அனித்தாவின் கருத்துக்கான பதில். அதாவது தாயகத்தில் வரும் இளையோர் நாட்டுப்பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் நாட்டுநிலமைபற்றிய தகவல்களுக்கே முன்னுரிமை அழிக்கிறார்கள். ஆனால் போராட்டம் பற்றி செவிவழிகேட்டவர்கள் தான்(என்றால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் வந்தவர்களை கூறுகிறார் போலும்) கேளிக்கைகளுக்காக இணையத்தைப்பயன்படுத்துகிறார்கள் என்கிறார். அப்போ தாயகத்தில் இருந்து வரும் இளையோர்கள் கேளிக்கைகளுக்காக இணையத்தைப்பயன்படுத்துவது குறைவு பிரியோசனமாய் பயன்படுத்திறார்கள் என்கிறீர்களா..?? எதிரணியினருக்கு பிடிவிட்டுப்போகிறாரோ??
ஒருசில டொலர்களுடன் நாடுகள் கடந்து வந்து புலத்தின் புதிய சூழலில் தம்மை நிலைநிறுத்திய பெற்றோர்கள் அறியாமையுள்ளவர்களா அப்படிக்குறைகூறாதீர்கள் என்கிறார் ப்ரியசகி. அவர்களுக்கு கணணிபற்றிய அறிவின்மையை அறியாமையாக்காதீர்கள். அதை இளையோர்கள் தமக்கு சாதகமாய் மாற்றி சீரழிகிறார்கள் என்கிறார்..
அது சரி கணணிபற்றிய அறிவின்மையுடன் ஏன் இருக்கவேண்டும். இங்கு தானே எல்லாவற்றையும் படிப்பதற்கு வசதிகள் இருக்கிறது பெற்றார்கள் படித்தால் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் திறனைப்பெறுவதோடு பிள்ளைகளை வழிநடத்தவும் வசதியாக இருக்கும். புலம்பெயர்வாழ் பெரியவர்கள் அந்த அந்த நாடுகளில் உள்ள மொழிகளை படித்து. கணணி இணையம் போன்றவற்றையும் படித்து தங்களையும் தங்கள் அறிவையும் வளர்த்துக்கொள்ளக்கூடாதா..?? தமது தேவைகளை நிறைவேற்ற மொழிபெயர்ப்பிற்காய் அடுத்தவரை அழைக்கும் நம்மவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சரி அதுபோக
ப்ரியசகி தனது கருத்தில் ஒன்றைச்சுட்டிக்காட்டியிருக்கிறார். இளையோர்கள் வளர்ந்து வருபர்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள். பிறர் செய்வதை தாங்களும் செய்ய எண்ணுவார்கள் என்கிறார். இது எவ்வளவு சாத்தியம். சுயசிந்தனைத்திறனற்றவர்களா தமிழ் இளையோர் (சிறுவர்களா பிறர் செய்வதை தானும் செய்ய??) பார்ப்போம் எதிரணியினர் இதற்கு எப்படி கருத்தை வைக்கிறார்கள் என்று.
இன்னொன்றைச்சொல்கிறார் இணையம் மூலம் பிறமொழித்தளங்களை பயன்படுத்துபவர்கள் பிற கலாச்சாராத்தையும் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது இதனால் எமது கலாச்சாராத்தோடு ஒன்றாகாத தன்மை உண்டு என்கிறார். பார்ப்போம் இதை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா..?? இணயைத்தின் மூலம் மற்றைய கலாச்சரத்தை பின்பிற்ற முடியுமா?? அது எவ்வளவு சாத்தியம்?? எதிரணியினர் கேள்விகேட்பார்களா எதிர்பார்த்தபடி..
ம் இணையம் மூலமான வேற்று நாட்டவர்களுடனான தொடர்பானது நமது இளையோரிற்கு தவறான படங்கள் மற்றும் தகவல்களைப்பெற வழிவகுக்கும் என்று ஒரு முக்கியமான கருத்தை வைத்துள்ளார் பரியசிகி. இன்னும் ஒன்றைச்சொல்கிறார். இளமையின் வேகத்தால் உடலிலும் மனதிலுலும் உருவாகின்ற துடிப்பினை இந்த இணையம் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது என்கிறார். இதை எதரணியினரால் மறுக்கமுடியுமா..?? இணையத்தில் ஆபாசப்படங்கள் நிறையவே இருக்கின்றன அவை இணையம் மூலம் எமது இளையோர்களை சென்றடைகிறது என்கிறார் இது சீரழிவில்லையா இதை மறுக்க முடியுமா?? இதை தடுக்க எத்தனை ஊடகங்கள் உண்டு என்று கேள்வி எழுப்பும் பரியசிகி. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் தான் நிறைய உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
எம் எஸ் என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை நிறுத்தியிருப்பதாக கூறும் பிரியசகி அதற்கான காரணம் என்ன?? சீரழிவு தான் என்கிறார். சற்றூம்களில் சீரழிவுகள் நடக்கின்றன அங்கே பாலியல் விடையங்கள் பரிமாறப்படுகின்றன தகாத வார்த்தைப்பிரியோகங்கள் நடைபெறுகின்றன அங்குள்ள நமது இளையோர் நிலை என்ன சீரழிகிறார்கள் என்கிறார் பிரியசகி.
இது மட்டுமா பொன்னான நேரங்களை மண்ணாக்கிறார்களே இது சீரழிவில்லையா..??
புலம்பெயர் தமிழ் இளையோர் நன்மை அடைந்தால் தமிழ்சமூகமும் நன்மை அடைகிறது அதே போல் சீரழிந்தால் யாருக்குக்கேடு எமது தமிழ்சமூகத்திற்கே.. ஆகவோ நன்மை அடைந்து நாங்கள் முன்னேறா விடினும் சீரழிந்து போகாமல் இருக்கவேண்டாமா என்கிறார் பிரியசிகி. இதை ஏற்றுக்கொள்வார்களா..?? எதிரணியினிர். நன்மை தீமை இரண்டையும் கடந்து சாதிப்பது அல்லவா சாதனை. சீரழிவுகள் இருக்கிறது என்பதற்காக இணையத்தை ஒதுக்கமுடியுமோ..?? அப்படி வினவப்போகிறார்களா ?? இல்லை ஒத்துப்போகப்போகிறார்களா..?? பொறுத்திருந்து பார்ப்போமே..
இணையத்தை பிரியோசனமாய் பாவித்து முன்னேறிய ஒருசிலரை உதாரணம் காட்டும் அதே வேளை ஏன் மற்றவர்கள் முன்னேறவில்லை என்கிறு கேள்வி எழுப்புகிறார் பிரியசகி. (இனி முன்னேறிய எல்லாற்றை பேரையும் இதில எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்ன?? ) அத்தோடு இணையத்தில் நடக்கின்ற சண்டைகள், சச்சரவுகள், பாலியல் வன்முறைகள், பெண்களை அவமானப்படுத்தும் செய்திகள் மற்றும் படங்கள் வருவதற்கான காரணங்கள் என்ன இதை சீரழிவில்லை என்கிறீர்களா என்று கேக்கிறார் பிரியசகி...
ஆபாசப்படங்களை இணையத்தில் போட்டுவிட்டால் ஒரு சில நிமிடங்களில் உலகம் எங்கும் பரவிவிடும். இதுவே இணையம் இல்லாவிடின் இப்படி பரவமுடியுமா..?? இது இணையம் தந்த கொடையா சாபமா.? எங்கே இணையத்தால் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தரப்பினர் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.
டேற்றிங் இணையத்தின் ஊடகவே அதிகமாக பரவுகிறது என்பதற்கு உதாரணத்தை வைத்துள்ளார். இளையோர் பங்குபற்றும் சடங்குகள் இங்கு அதிகம் நடக்கிறதா..?? ஆனால் கணணி எல்லார் வீட்டிலும் இருக்கிறது அதன் மூலம் இலகுவாக பரவலடைகிறது என்கிறார். இங்க தான் இன்னொன்றைச் சொல்லவேணும் நமது புலம் பெயர் இளையோர் அடிக்கடி செய்யும் ஒன்று கூடல்கள் நிறைய இருக்கின்றனவே... கோவில் திருவிழாக்கள்.. தமிழர் விளையாட்டு விழாக்கள்.. மலிவு விற்பனைகள் என்று பலவிடயங்கள் இருக்கே இதற்கு இளைஞர்களும் போகிறார்களே.. அதுக்க என்ன சொல்றீங்க..?? அப்படி என்று கேட்பார்களா எதிரணியினர். பார்ப்போமே..
கடைசியாக இணையம் பற்றி கசப்பான உண்மை என்னவென்றால். இந்த இணையச்சற்றிங் மூலம் பாதிக்ப்படுவது தமிழ் இளையோர் மட்டும் அல்ல பல்நாட்டு பல்மொழி இளையோரும் தான். எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அண்மையில் பிரித்தானியாவைச்சேந்த ஒரு யுவதி இணைய நண்பரைத்தேடி வேறு நாட்டிற்குச்சென்று பின்னர் அவரை மீட்டுவந்ததாக. இப்படி பற்பல நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இவை எந்த அளவிற்கு எமது இளையோரை அதாவது புலம்பெயர்வாழ் தமிழ் இளையோரை சீரழிக்கிறது. அவர்களும் இப்படி நாடு விட்டு நாடு இணைய நண்பர்களை அல்லது நண்பிகளைத்தேடிச்செல்கிறார்களா..?? தெரிந்தவர்கள் கூறுங்கள்.
இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து கருத்து வைத்துச்சென்ற பிரியசகியைத்தொடர்ந்து நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

