12-20-2003, 09:05 AM
தனித்தமிழீழம் ஏன் தில்லியின் நலத்திற்கு, ஊறு செய்யுமென அவர்கள் ஏன் எண்ணுகிறார்கள் என்று விளங்கவில்லை.
நான் படித்த செய்தி, ஆய்வு, கருத்து என்பவை வைத்து எனக்கு தோன்றுவது யாதெனில், தில்லி இலங்கைத் தீவில் அமைதி நிலவுவதை விழையவில்லை. (அதுத் தனித் தமிழீழம் என்றலும் சரி, சிங்களவர் ஆதிக்கதுக்கு உள்ளான ஒன்றுபட்ட நாடென்றாலும் சரி) அவர்கள் விழைவதெல்லாம், 'மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது' எனும் சூழ்நிலையின் நீடிப்பையே. இதனால் அவர்களுக்கு ஒரு போட்டியாளர் குறையும், பிற நாடுகள் இலங்கயை தெற்காசியாவின் நுழை வாயிலாகப் பயன் படுத்துவதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். ஆயுத விற்பனை பிற பொருண்மிய ஆதாயம் வரும், தமிழகத்தில் இருக்கும் தமிழின உணர்வை மட்டுப் படுத்தலாம். ஏதோ ஒரு சாராரைப் பயன் படுத்தி இலங்கை அரசியல் தன் தலையீட்டை வைத்துக் கொள்ளலாம் போன்ற நலன்கள் தில்லிக்கு கிடிஅக்கும்.
நான் படித்த செய்தி, ஆய்வு, கருத்து என்பவை வைத்து எனக்கு தோன்றுவது யாதெனில், தில்லி இலங்கைத் தீவில் அமைதி நிலவுவதை விழையவில்லை. (அதுத் தனித் தமிழீழம் என்றலும் சரி, சிங்களவர் ஆதிக்கதுக்கு உள்ளான ஒன்றுபட்ட நாடென்றாலும் சரி) அவர்கள் விழைவதெல்லாம், 'மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது' எனும் சூழ்நிலையின் நீடிப்பையே. இதனால் அவர்களுக்கு ஒரு போட்டியாளர் குறையும், பிற நாடுகள் இலங்கயை தெற்காசியாவின் நுழை வாயிலாகப் பயன் படுத்துவதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். ஆயுத விற்பனை பிற பொருண்மிய ஆதாயம் வரும், தமிழகத்தில் இருக்கும் தமிழின உணர்வை மட்டுப் படுத்தலாம். ஏதோ ஒரு சாராரைப் பயன் படுத்தி இலங்கை அரசியல் தன் தலையீட்டை வைத்துக் கொள்ளலாம் போன்ற நலன்கள் தில்லிக்கு கிடிஅக்கும்.
-

