12-31-2005, 01:48 PM
இவர்களிற்கு தங்களின் உரிமை பற்றிய நோக்கம் இருப்பதாய் தெரியவில்லை... பணத்தின் தேவையை நன்கு உணர்ந்தவர்களாகிறார்கள்..... வாழ்த்துக்கள் சொல்லலாம்... அதைவிட உண்மையில் உணர்வுள்ள ஒரு தமிழன் நாட்டுக்காய் தன் பங்களிப்பைச் செய்யாதபோது இவர்களின் பேச்சால் ஆத்திரம் அடைந்து, உண்மை நிலையை அறிய புறப்படுகிறான். பின் தன் பங்களிபையும் வளங்க முன்வருகிறான். அதுவே தேசியத்திக்கு கிடைக்கும் வெற்றிதான்.
பல அமைப்புகளாய் பிரிந்து ஆதரவு கொடுத்து பழகிய சிலர்(மாற்றுக்கருத்தாளர்) தங்களின் ஆதரவையோ அல்லது நிலைப்பாட்டை மாற்றியமைக்காமல், இருக்கிறார்கள் அடிமனதில் தெரியும் அவர்கள் பிழையானவர்களுக்குதான் ஆதரவு செய்வதாய்... ஆனால் அவர்களிடம் இருக்கும் ஈகோ(தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லவும்) அவர்களின் நிலைப்பாட்டை வெளியாக்க விரும்பாமல் மீண்டும் தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த இப்படியான வானொலிகளில் கேட்டு அதனை உண்மையானது எண்றே வாதிடப் பழகுகிறார்கள்... இது அனுபவத்தில்க்கண்ட உண்மை. அதைவிட வேறு காரணமும் இருகலாம்...
இவற்றைக்கலைய நடவடிக்கை எடுப்பது நம் கடமையாகிறது..
பல அமைப்புகளாய் பிரிந்து ஆதரவு கொடுத்து பழகிய சிலர்(மாற்றுக்கருத்தாளர்) தங்களின் ஆதரவையோ அல்லது நிலைப்பாட்டை மாற்றியமைக்காமல், இருக்கிறார்கள் அடிமனதில் தெரியும் அவர்கள் பிழையானவர்களுக்குதான் ஆதரவு செய்வதாய்... ஆனால் அவர்களிடம் இருக்கும் ஈகோ(தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லவும்) அவர்களின் நிலைப்பாட்டை வெளியாக்க விரும்பாமல் மீண்டும் தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த இப்படியான வானொலிகளில் கேட்டு அதனை உண்மையானது எண்றே வாதிடப் பழகுகிறார்கள்... இது அனுபவத்தில்க்கண்ட உண்மை. அதைவிட வேறு காரணமும் இருகலாம்...
இவற்றைக்கலைய நடவடிக்கை எடுப்பது நம் கடமையாகிறது..
::

