Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
றீபிசி அறசியல் கழந்துறையாடல்,,,,
#4
உண்மை தான் அந்த வானொலிக்காறர்களுக்கு கிடைக்கிற பெரு வெற்றிகள், அவர்களின் பிதற்றலை ஒரு காதால் கேட்டுப்போட்டு சிரிச்சுப் போட்டு மற்றக்காதால் விடாமல் தொலைபேசி எடுத்து

-1- தகாத வார்த்தை பிரயோகங்களை பாவிக்க முனைவது.

-2- நீங்கள் எப்ப மூடை கட்டப் போறியள் எண்டு கேக்கிறது

-3- இல்லாட்டி ஏதாவது உரிமை கோரிற பாணியிலை கதைச்சு மூக்குடைபடும் பொழுது இணைப்பை துண்டிக்கிறது.

முன்பின் வரலாறுகள் தெரியாமல் தனியே அந்த வானொலியை மாத்திரம் கேப்பவர்களிற்கு இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தொலைபேசி எடுத்து விடும் மகா தவறுகள் அந்த வானொலி நல்லதொரு நோக்கத்தோடு இயங்குகிறது என்ற முடிவைத்தான் எடுக்கத் தூண்டும்.

ராஜன் கூலும் புங்குடுதீவு சம்பவம் பற்றி மிகவும் கேவலாமாகத்தான் பிரச்சாரம் செய்கிறான்.

இங்கே நீங்கள் கவனிக்கலாம், எதிரியை விட துரோகிகள் தான் மிகவும் கேவலமாக கதை புனைகிறார்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவிப் பெண் பற்றி.
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 12-31-2005, 11:55 AM
[No subject] - by கந்தப்பு - 12-31-2005, 12:34 PM
[No subject] - by kurukaalapoovan - 12-31-2005, 12:56 PM
[No subject] - by Thala - 12-31-2005, 01:48 PM
[No subject] - by kirubans - 12-31-2005, 06:43 PM
[No subject] - by MUGATHTHAR - 01-01-2006, 11:06 AM
[No subject] - by thaiman.ch - 01-01-2006, 12:01 PM
[No subject] - by kurukaalapoovan - 01-01-2006, 01:46 PM
[No subject] - by தூயவன் - 01-01-2006, 01:48 PM
[No subject] - by ஜெயதேவன் - 01-01-2006, 01:49 PM
[No subject] - by MUGATHTHAR - 01-01-2006, 01:56 PM
[No subject] - by இராவணன் - 01-01-2006, 01:59 PM
[No subject] - by தூயவன் - 01-01-2006, 02:03 PM
[No subject] - by pepsi - 01-02-2006, 10:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)