12-31-2005, 07:05 AM
முல்லைத்தீவிலை சுனாமி வந்தபோது எல்லாருக்கும் சனி,வியாழன் என்று ஒன்றாக இருந்ததோ?. அல்லது எல்லோரும் ஒரே நட்சத்திரம்,ராசியை உடையவர்களோ?
தம்பியவை சாத்திரம் என்று வீணாக்காசு செலவழிக்காமல் முயற்சி செய்யுங்கோ.
தம்பியவை சாத்திரம் என்று வீணாக்காசு செலவழிக்காமல் முயற்சி செய்யுங்கோ.

