12-30-2005, 04:41 AM
அருவி Wrote:அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம்
அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம்
கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம்
காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..."
<b>தேசத்தி</b>ற்காய் தம்மை எதிரியின் மடியில் <b>புயலா</b>ய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம்.
பிரிந்துவிட்ட தோழியரை இதயத்திலே சுமந்து
அவர் நினைத்திருந்த நினைவுகளை நினைப்போம்
உயில் கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்
இந்த பாடலா அருவி? :roll: :roll:

