12-19-2003, 10:46 AM
நட்புள்ள தாமரையே...
ஒருசிலர் நீ(ங்கள்) வரமாட்டாய் என்று கனவு
கண்டனர். ஒரு சிலர் சூரியனைக் காணாது தாமரை
பூக்கவில்லை என்று கருதினர். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. இன்னும் சிலர்
பவர் கட், ஆதலால் நவீனத் தாமரை பூக்கவில்லை
என்று சிரித்தனர்.
ஒருசிலர் உன் வருகைக்காய்க் காத்திருந்தனர்,
வரவேண்டும் என்று பார்த்திருந்தனர். நான்கூடக்
கொஞ்சம் கவலைப்பட்டேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .
ஆனால் அற்புதமாய்க் கவி படைத்து, மல்லிகையாய்
நறுமணந் வீசி, யாழில் மீண்டும் பூத்தாய் (பூத்தீர்கள்).
கண்டு மகிழ்ந்தோம்.
கவிதையில் இடம்பெற்ற இறுதி வரிகள், சமுதாயத்தின்
அசிங்கத்தைச் சுட்டிக்காட்டிய அழகு. <b>சில
பெண்கள்</b> போல தனியே முற்றும் முழுதாக
ஆணினத்தைச் சுட்டிக் கோசம் போடாமல், ஓரினம்
என்று கூறி அசத்திவிட்டாய்.
ஓரினம்: பெண்ணைப் பள்ளியறைக்குரியவளாய்க்
கருதும் "பெண்கள் + ஆண்கள்". உங்கள் புதிய
சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
ஒருசிலர் நீ(ங்கள்) வரமாட்டாய் என்று கனவு
கண்டனர். ஒரு சிலர் சூரியனைக் காணாது தாமரை
பூக்கவில்லை என்று கருதினர். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. இன்னும் சிலர் பவர் கட், ஆதலால் நவீனத் தாமரை பூக்கவில்லை
என்று சிரித்தனர்.
ஒருசிலர் உன் வருகைக்காய்க் காத்திருந்தனர்,
வரவேண்டும் என்று பார்த்திருந்தனர். நான்கூடக்
கொஞ்சம் கவலைப்பட்டேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .ஆனால் அற்புதமாய்க் கவி படைத்து, மல்லிகையாய்
நறுமணந் வீசி, யாழில் மீண்டும் பூத்தாய் (பூத்தீர்கள்).
கண்டு மகிழ்ந்தோம்.
கவிதையில் இடம்பெற்ற இறுதி வரிகள், சமுதாயத்தின்
அசிங்கத்தைச் சுட்டிக்காட்டிய அழகு. <b>சில
பெண்கள்</b> போல தனியே முற்றும் முழுதாக
ஆணினத்தைச் சுட்டிக் கோசம் போடாமல், ஓரினம்
என்று கூறி அசத்திவிட்டாய்.
ஓரினம்: பெண்ணைப் பள்ளியறைக்குரியவளாய்க்
கருதும் "பெண்கள் + ஆண்கள்". உங்கள் புதிய
சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
Quote:என்றாலும்,
உனை பள்ளியறை பூவாகவே
<b>ஓரினம்</b> நினைக்கிறதே, ஏன்?

