12-29-2005, 12:43 AM
ம்ம்... உண்மைதான் ஊமை பல்கலைக்களகத்தில் கல்வி பெறும் எனது மைத்துனரும் இதைதான் எதிர்வு கூறுகிறார்... பல இளைஞர்கள் இராணுவதினரின் தொல்லைதாங்காமல் வன்னிக்குப் போவதாய் சொல்கிறார்.... அதிலும் பலர் பல்கலைக்களகமாணவர்கள் என்கிறார்...
இராணுவத்தினர் குறிப்பாய் 15 தொடக்கம் 25 வயதுள்ளவர்களாய்ப் பார்த்து துன்புறுத்துவதாயும் சொல்கிறார்...
இராணுவத்தினர் குறிப்பாய் 15 தொடக்கம் 25 வயதுள்ளவர்களாய்ப் பார்த்து துன்புறுத்துவதாயும் சொல்கிறார்...
::

