12-28-2005, 07:51 PM
<b>வணக்கம் உறவுகளே
மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.
தலைப்பு
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
நடுவர்
செல்வமுத்து & தமிழினி
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
இளைஞன் (அணித்தலைவர்)
அனித்தா
விஷ்ணு
சிநேகிதி
அஜீவன்
மதன்
வர்ணன்
பிருந்தன்
குருக்காலபோவான்
மேகநாதன்
நாரதர்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
சோழியன் ( அணித்தலைவர்)
பிரியசகி
முகத்தார்
வியாசன்
அருவி
புளுகர்பொன்னையா
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்
இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.
புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்
நன்றி
வணக்கம்</b>
மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.
தலைப்பு
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
நடுவர்
செல்வமுத்து & தமிழினி
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
இளைஞன் (அணித்தலைவர்)
அனித்தா
விஷ்ணு
சிநேகிதி
அஜீவன்
மதன்
வர்ணன்
பிருந்தன்
குருக்காலபோவான்
மேகநாதன்
நாரதர்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
சோழியன் ( அணித்தலைவர்)
பிரியசகி
முகத்தார்
வியாசன்
அருவி
புளுகர்பொன்னையா
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்
இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.
புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்
நன்றி
வணக்கம்</b>
<b> .. .. !!</b>

