12-27-2005, 08:38 PM
narathar Wrote:டில்லியில வரவேற்பு இலங்கை ஜனாதிபதிக்கு,
கடலில இந்திய மீனவருக்கு அடி ,உதை, கொள்ளை,
யார் கேட்பார்? அடிவாங்குவது தமிழரா? இந்தியரா?
நகைப்புக் கிடமாய் இருக்குது.......இந்தியரின் தன்மானம்.
என்ன அண்ணா இப்படி தெரியாம கேட்டா?
ராஜீவ்காந்திக்கு சிங்களவன் போட்ட ஒரு அடி தெரியுமோ?
அதுக்கு இலங்கை அரசு சொறி சொல்ல இந்தியா ஒகே சேர்
no problems sir 'its oke எண்டு சொல்லிட்டு போனவை தானே
இந்தியா ம(றை)றந்து இருக்கலாம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

