12-27-2005, 06:06 PM
kurukaalapoovan Wrote:இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரான முதுகு சுரண்டல். மீனவர்கள் பிடித்த மீனை பறிக்கிறதை விளங்கலாம்.
ஆனால் மீனவர்கள் எல்லாம் என்ன TagHeuer, Citizen EchoDrive ஆ கட்டியிருந்தவை sailors இக்கு உதவும் எண்டு இலங்கை கடற்படை பறிக்கிறதுக்கு.
எதாவது அரச நிவாரணம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையில குற்றப்பதிவு செய்திருப்பினம்...
அது சரி இந்த வளக்குகள் நீதிமண்றுக்குப் போகுமா,,,????
::

