12-27-2005, 10:15 AM
ஓமோம். அந்த கணக்கு முடிய புதிய கணக்கும் தொடங்கப்படும் என பொங்கியெழும் மக்கள் படையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் நேற்றிரவு நான் நித்திரையில் இருக்கும் போது கனவில் வந்து தெரிவித்துள்ளன.
யாழ். குடாவிலிருந்து கடைசி சிங்களப் படையினன் இருக்கும்வரை தாக்குதல் தொடரும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
யாழ். குடாவிலிருந்து கடைசி சிங்களப் படையினன் இருக்கும்வரை தாக்குதல் தொடரும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
- Cloud - Lighting - Thander - Rain -

