Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பருத்தித்துறையில் 10 படையினர் பலி
#2
பருத்தித்துறை கிளைமோர்த் தாக்குதலில் 10 படையினர் பலி

யாழ். பருத்தித்துறையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.


யாழ். பருத்தித்துறை பேரூந்து பணிமனை அருகே கிளைமோர்த் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவ வானகம் இலக்கானது. இதில் சம்பவ இடத்திலேயே 10 படையினர் கொல்லப்பட்டனர். 7 படையினர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூவர் மிக ஆபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலையடுத்து இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

4 படையினரும் 2 பொதுமக்களும் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலகதி சிறிலங்கா இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புதினம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-27-2005, 09:35 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:03 AM
[No subject] - by sri - 12-27-2005, 10:10 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:15 AM
[No subject] - by kurukaalapoovan - 12-27-2005, 10:30 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:39 AM
[No subject] - by நர்மதா - 12-27-2005, 11:07 AM
[No subject] - by நர்மதா - 12-27-2005, 03:32 PM
[No subject] - by வன்னியன் - 12-27-2005, 04:47 PM
[No subject] - by Thala - 12-27-2005, 04:59 PM
[No subject] - by kurukaalapoovan - 12-27-2005, 05:07 PM
[No subject] - by Thala - 12-27-2005, 06:01 PM
[No subject] - by வியாசன் - 12-27-2005, 06:19 PM
[No subject] - by வர்ணன் - 12-27-2005, 10:42 PM
[No subject] - by sanjee05 - 12-27-2005, 11:19 PM
[No subject] - by iruvizhi - 12-27-2005, 11:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)