12-27-2005, 04:31 AM
ஆறுமுகம் Wrote:நீ வேற அப்பு அதுக்கு முன்னமே குண்டு போட்டு அளிச்சுப்போட்டாங்கள்.
சிங்களவன் செய்யிறது மக்கள் படையை விட்டுட்டு புலிகளை வம்பிளுக்கிறாங்கள். அப்ப தானே புலிகள் அமைதியக் குலைச்சு சண்டைக்கு போவினம். அதான் அவங்கள் அப்பிடிச் செய்யிறாங்கள்.
என்னத்தைக் குண்டு போட்டு அளிச்சவன்..?? பூங்காவையா இல்லை ஜேர்மனியையா சொல்லுறத விளக்கமா சொல்லுங்கோ ஐயா....!
::

