12-26-2005, 06:51 PM
மட்டக்களப்பு நகரிலிருந்து 58 கிலோ மீற்றர் தென்திசையில் உள்ள அக்கரைபற்று பிஸ்தார் வீதியில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்தியோர் சதீஸ்குமாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த சதிஸ்குமார் ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர் அம்பாறை மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அக்கரைப்பற்று சிறிலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி
புதினம்
இவர்கள் தங்களை பாதுகாக்க கூட தமிழனுடைய வாகனம் தான் கிடைத்தது :twisted: :evil: :evil: :twisted:
துப்பாக்கிச் சூடு நடத்தியோர் சதீஸ்குமாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த சதிஸ்குமார் ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர் அம்பாறை மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அக்கரைப்பற்று சிறிலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி
புதினம்
இவர்கள் தங்களை பாதுகாக்க கூட தமிழனுடைய வாகனம் தான் கிடைத்தது :twisted: :evil: :evil: :twisted:
<<<<<..... .....>>>>>

