12-26-2005, 06:10 PM
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் கடல் காவுகொண்ட உறவுகளின் நினைவுகளையும், துயர்களையும் பகிர்கிறோம்.
பாதிக்கப்பட்ட உறவுகள் தம் வாழ்வை மறுபடி கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்குகொள்வோம்.
பாதிக்கப்பட்ட உறவுகள் தம் வாழ்வை மறுபடி கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்குகொள்வோம்.

