12-25-2005, 07:36 PM
விடுதலைப் புலிகளே ஜோசப் பரராசசிங்கத்தை சுட்டுக்கொன்றனர் - சிறீலங்கா கூட்டுப்படைத் தலைமையகம்.
விடுதலைப் புலிகளாலேயே ஜோசப் பரராசசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிறது சிறீலங்காவின் கூட்டுப்படைத் தலைமையகம்.
தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூட்டுப்படை தமைமையகம் தெரிவித்துள்ளது.கூட்டுப்படை தலைமையகம் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்;டுள்ளது.
இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கையொப்பமிட்டு எமது செய்திசேவைக்கு இன்று பிற்பகல் 3.42 க்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு புனித மரியாள் தேவஸ்தானத்தில் ஆராதணையில் ஈடுபட்டிருந்தபோது நேற்று இரவு 1.10 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தேவாலயத்திற்கு செல்ல ஆயத்தமாகி இருக்கவில்லை எனினும் அவருக்கு நேற்று இரவு 10 மணியளவி;ல் கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்தே அவர் தேவாலயத்திற்கு சென்ற தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ஜோசப் பரராஜசிங்கத்தின் மீது 7 துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு;ள்ளன.இதன்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவியான சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரைத்தவிர மேலும் 7 பேரும் இந்த சம்பவத்தின்போது காயமடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
விடுதலைப் புலிகளாலேயே ஜோசப் பரராசசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிறது சிறீலங்காவின் கூட்டுப்படைத் தலைமையகம்.
தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூட்டுப்படை தமைமையகம் தெரிவித்துள்ளது.கூட்டுப்படை தலைமையகம் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்;டுள்ளது.
இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கையொப்பமிட்டு எமது செய்திசேவைக்கு இன்று பிற்பகல் 3.42 க்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு புனித மரியாள் தேவஸ்தானத்தில் ஆராதணையில் ஈடுபட்டிருந்தபோது நேற்று இரவு 1.10 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தேவாலயத்திற்கு செல்ல ஆயத்தமாகி இருக்கவில்லை எனினும் அவருக்கு நேற்று இரவு 10 மணியளவி;ல் கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்தே அவர் தேவாலயத்திற்கு சென்ற தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ஜோசப் பரராஜசிங்கத்தின் மீது 7 துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு;ள்ளன.இதன்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவியான சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரைத்தவிர மேலும் 7 பேரும் இந்த சம்பவத்தின்போது காயமடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

