12-25-2005, 05:26 PM
தமிழருக்கு இடம் விட்டு வேறு இடம் சென்று குடியேறவும் தடையாமப்பா. மக்களின் உடமைகளை சூறையாட சிங்கள காடையர் இப்படியும் ஒரு கேவலமான முறையை கையாளுகினம் போல.
ஆஆஆ கா கா. இதுதான் மகிந்தவின் சிந்தனையோ???????
ஆஆஆ கா கா. இதுதான் மகிந்தவின் சிந்தனையோ???????

