12-25-2005, 03:56 PM
தூயவன் Wrote:sri Wrote:வினித் Wrote:தற்சமயம் வன்னி ஒன்றுதான் பாதுகாப்பன இடம்
தமிழ்ழர்களுக்கு
அப்ப கோடம்பாக்கம் பாதுகாப்பு இல்லையோ?
அது வந்தாரை வாழவைக்கும் இடமில்லோ!
ஆனால் தமிழனை வாழ வைக்காது
வாழ வைக்கும் ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு:
1,தமிழ்ழர இருக்க கூடாது..........
2,உன்மை பேச கூடாது...........
3, நல்ல ஏமாற்ற தெரிந்தவர இருக்கனும்...........
4,என்ன தவறு செய்தாலும் அதை அப்படியே அடுத்தவன் தலையில் போடனும்............
இந்த தகுதி எல்லாம் உங்களிடம் இருக்க?
கவலை பட வேண்டாம் தமிழ் நாட்டில் அடுத்த முதல்அமைச்சர் பதவி உங்களுக்கு தான்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

