12-25-2005, 03:30 PM
<img src='http://img511.imageshack.us/img511/4086/josephforces0wx.jpg' border='0' alt='user posted image'> படத்தின் மூலம் www.tamilcanadian.com
கடந்தவாரம் அரச அதிபரோடான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பில் இராணுவத்தளபதிக்கு அருகில் இருந்து கருத்தாடியவர் மாமனிதர் யோசப் பரராஜசிங்கம்.
அந்த சந்திப்பில் நிலவிய சூழ்நிலைபற்றி தினகுரலில் இருந்து...
"வடக்கு நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது கூட்டமைப்பினர் தெரிவித்த பல்வேறு முறைப்பாடுகளையும் கேட்டு அவற்றுக்கு பரிகாரம் காண்பது போல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருத்துகளை தெரிவித்த போதும்இ ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு வந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ இராணுவத்தினரை முகாம்களினுள் முடக்குவதன் மூலமே தற்போதைய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியுமென்ற கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியை விட இராணுவத் தளபதியே தனது அதிகாரத்தை அங்கு நிலை நிறுத்த முயன்றுள்ளார். இதுஇ குடாநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை வடக்கில் ஏனைய பகுதிகளிற்கும் பரவக் காரணமாகிவிட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டையும் மீறி விட்டதாகவே கருதப்படுகின்றது.
புதிய ஜனாதிபதிஇ புதிய பிரதமர்இ இவர்களைச் சார்ந்த பிரதான கூட்டணிக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் அதி தீவிரவாதங்களை விடஇ புதிய இராணுவத் தளபதியின் கடும் போக்கு நிலைஇ போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக தமிழர் தரப்பை கருத வைத்துள்ளது."
http://www.thinakural.com/New%20web%20site...25/vithuran.htm
கடந்தவாரம் அரச அதிபரோடான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பில் இராணுவத்தளபதிக்கு அருகில் இருந்து கருத்தாடியவர் மாமனிதர் யோசப் பரராஜசிங்கம்.
அந்த சந்திப்பில் நிலவிய சூழ்நிலைபற்றி தினகுரலில் இருந்து...
"வடக்கு நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது கூட்டமைப்பினர் தெரிவித்த பல்வேறு முறைப்பாடுகளையும் கேட்டு அவற்றுக்கு பரிகாரம் காண்பது போல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருத்துகளை தெரிவித்த போதும்இ ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு வந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ இராணுவத்தினரை முகாம்களினுள் முடக்குவதன் மூலமே தற்போதைய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியுமென்ற கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியை விட இராணுவத் தளபதியே தனது அதிகாரத்தை அங்கு நிலை நிறுத்த முயன்றுள்ளார். இதுஇ குடாநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை வடக்கில் ஏனைய பகுதிகளிற்கும் பரவக் காரணமாகிவிட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டையும் மீறி விட்டதாகவே கருதப்படுகின்றது.
புதிய ஜனாதிபதிஇ புதிய பிரதமர்இ இவர்களைச் சார்ந்த பிரதான கூட்டணிக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் அதி தீவிரவாதங்களை விடஇ புதிய இராணுவத் தளபதியின் கடும் போக்கு நிலைஇ போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக தமிழர் தரப்பை கருத வைத்துள்ளது."
http://www.thinakural.com/New%20web%20site...25/vithuran.htm

