12-25-2005, 01:32 PM
இப்படியான அவதானிப்புக்களை சமாளிக்கும் counter balance image/impression உருவாக்கும் பேச்சுக்கள் தான் "இந்தியாவை கறிவேப்பிலை மாதிரி அளவோடு பாவிக்க வேண்டும் காரியம் முடிந்ததும் எடுத்து வீசிவிட வேண்டும்" என்ற திட்டமிட்ட பேச்சுக்களோ தெரியாது.
இல்லை உண்மையில் கடந்தமுறைபோல் இந்தியாவை கறிவேப்பிலை மாதிரி இன்னொரு முறை பாவிக்கலாம் என்று சிங்கள இனவாதம் பகற்கனவு காண்கிறாதா?
இல்லை உண்மையில் கடந்தமுறைபோல் இந்தியாவை கறிவேப்பிலை மாதிரி இன்னொரு முறை பாவிக்கலாம் என்று சிங்கள இனவாதம் பகற்கனவு காண்கிறாதா?

