Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொடரும் மகிந்தவின் சிந்தனைகள்...
#5
ஆமாம்! நிச்சயமாக இன்று இலங்கையில் "ஆட்டுவிப்பவராக இந்திய வல்லாதிக்கமும்", "ஆடுபவர்களாக சிங்களமும், தமிழ்க்கூலிகளும்" தான் இருப்பதை இல்லையென்பதோ/மறைப்பதோ "ஒரு பிடி சோற்றினுள் பெரும் பூசனிக்காயை மறைப்பதற்கு" ஒப்பானதாகும். நடைபெறும் சம்பவங்களின் பின்னனி இந்திய வல்லாதிக்கத்தின் ஏவலாகவோ அல்லது அவர்களின் ஆசீர்வாதத்துடனோதான் நடைபெற்றது/நடைபெறுகிறது/நடைபெறப்போகிறது.

நடைபெற்ற கொலைகளை உற்று நோக்குவோமாயின் ... "நிமலராஜன், குமார் பொன்னம்பலம், நடேசன், தராகி சிவராம், ... ஜோசப் பரராஜசிங்கம்" எல்லோரும் பத்திரிகைத்துறையுடன் தொடர்பால் புலத்துக்கு செய்திகளை/சம்பவங்களை/உண்மைகளை எடுத்து வந்தவர்கள்! மிக திட்டமிட்ட முறையில் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டே இக்கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தேசியத்தினுடன் சர்வதேசம்/புலம் தொடர்புகளை துண்டிப்பதற்காக திட்டமிட்டு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படுகிறது.

"ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் படுகொலையானது நிச்சயமாக இந்தியாவினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது."
" "
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 12-25-2005, 12:45 PM
[No subject] - by MUGATHTHAR - 12-25-2005, 01:02 PM
[No subject] - by ஆறுமுகம் - 12-25-2005, 01:07 PM
[No subject] - by cannon - 12-25-2005, 01:15 PM
[No subject] - by kurukaalapoovan - 12-25-2005, 01:32 PM
[No subject] - by Thala - 12-25-2005, 01:39 PM
[No subject] - by MUGATHTHAR - 12-25-2005, 01:48 PM
[No subject] - by vasisutha - 12-25-2005, 03:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)