12-25-2005, 12:45 PM
நேற்று படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலையில் இந்தியா சம்மந்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது இந்தியாவின் பணிப்பின் பேரில் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து,
காரணம் 1 இதனை செய்தவர்கள் இந்தியாவின் விசுவாச கட்சிகள் ஈபிடிபி கறூனா கும்பல்,,
காரணம் 2 தமிழீழ தலைமையின் அண்மைக்கால செயற்பாடுகள் அதாவது அனைத்து சிறுபான்மை கட்சிகளையும் (தமிழ், முஸ்லீம்) ஒரணியில் ஒன்றுபட வைக்க எடுக்கப்பட்ட முயற்சி, இதனை தடுத்து நிறுத்த ஒரு புதிய தமிழர் தலைமைகளுக்கு எதிரான கட்சி ஒன்றை ஆப்பு இழுத்த சங்கரி தலைமையில் உருவாக்க இந்தியா அரும்பாடு பட்டுகொண்டு இருக்கிறது.
இந்தியா மீண்டும் மீண்டும் இலங்கைத்தமிழர்களுக்கு தூரோகம் இழைக்கிறது, ஈழத்தமிழரின் கடுங்கோபத்துக்கு இந்தியா ஆளாகி வருகிறது, தமிழரின் தலைமை இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்ட அவர்கள் உதாசீதப்படுத்துகிறார்கள்,
இந்தியாவுக்கு ஒன்று விளங்கவில்லை, அன்று ஈராக் படைகளின் அக்கிரமத்துக்கும் இன அழிப்பு நடவடிக்கைக்கும் எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குருதிஸ்த்தான் விடுதலை போராளிகளுக்கு கண்டனத்தையும், ஆத்திரத்தையும் வெளிவிட்டுக்கொண்டு இருந்த அமெரிக்க, இன்று என்ன செய்கிறது? சதாமை கைது செய்ய, ஈராக்கை வெகு சுலபமாக கைப்பற்ற காரணமாக அமெரிக்கு உதவிய குருதிஸ்தான் விடுதலைபோராளிகளுக்கு அமெரிக்காவில் ராஜ கம்பள மரியாதை குடுக்கப்பட்டிருக்கின்றது (அண்மையில் குருதிஸ் விடுதலை போராளிகளின் தலைவர் அமெரிக்கா சென்று ஜோர்ஜ் புஸ்ஸை சந்தித்தார்),,
தங்கள் சுய நலத்தை கருத்தில் கொண்டு எதையும் செய்யும் உலகில் இன்று தமிழர்களின் தலைமை நாளை அமெரிக்காவுக்கு ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கினால் போதும் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபைகள் புலிகளை அங்கிகரிக்கும்,,, தமிழர்கள் அமெரிக்காவுக்கு ஒரு இடம் கொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும்? இந்தியாவுக்கு சங்குதாண்டி,,,, :evil: :evil:
காரணம் 1 இதனை செய்தவர்கள் இந்தியாவின் விசுவாச கட்சிகள் ஈபிடிபி கறூனா கும்பல்,,
காரணம் 2 தமிழீழ தலைமையின் அண்மைக்கால செயற்பாடுகள் அதாவது அனைத்து சிறுபான்மை கட்சிகளையும் (தமிழ், முஸ்லீம்) ஒரணியில் ஒன்றுபட வைக்க எடுக்கப்பட்ட முயற்சி, இதனை தடுத்து நிறுத்த ஒரு புதிய தமிழர் தலைமைகளுக்கு எதிரான கட்சி ஒன்றை ஆப்பு இழுத்த சங்கரி தலைமையில் உருவாக்க இந்தியா அரும்பாடு பட்டுகொண்டு இருக்கிறது.
இந்தியா மீண்டும் மீண்டும் இலங்கைத்தமிழர்களுக்கு தூரோகம் இழைக்கிறது, ஈழத்தமிழரின் கடுங்கோபத்துக்கு இந்தியா ஆளாகி வருகிறது, தமிழரின் தலைமை இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்ட அவர்கள் உதாசீதப்படுத்துகிறார்கள்,
இந்தியாவுக்கு ஒன்று விளங்கவில்லை, அன்று ஈராக் படைகளின் அக்கிரமத்துக்கும் இன அழிப்பு நடவடிக்கைக்கும் எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குருதிஸ்த்தான் விடுதலை போராளிகளுக்கு கண்டனத்தையும், ஆத்திரத்தையும் வெளிவிட்டுக்கொண்டு இருந்த அமெரிக்க, இன்று என்ன செய்கிறது? சதாமை கைது செய்ய, ஈராக்கை வெகு சுலபமாக கைப்பற்ற காரணமாக அமெரிக்கு உதவிய குருதிஸ்தான் விடுதலைபோராளிகளுக்கு அமெரிக்காவில் ராஜ கம்பள மரியாதை குடுக்கப்பட்டிருக்கின்றது (அண்மையில் குருதிஸ் விடுதலை போராளிகளின் தலைவர் அமெரிக்கா சென்று ஜோர்ஜ் புஸ்ஸை சந்தித்தார்),,
தங்கள் சுய நலத்தை கருத்தில் கொண்டு எதையும் செய்யும் உலகில் இன்று தமிழர்களின் தலைமை நாளை அமெரிக்காவுக்கு ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கினால் போதும் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபைகள் புலிகளை அங்கிகரிக்கும்,,, தமிழர்கள் அமெரிக்காவுக்கு ஒரு இடம் கொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும்? இந்தியாவுக்கு சங்குதாண்டி,,,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

