12-25-2005, 02:35 AM
அருமையா வடித்திருக்கிறார் திருமகள்... அவரின் முயற்ச்சி வீண் போகக்கூடாது இக்கட்டுரையின் ஆங்கில ஆக்கத்தை(வடிவத்தை) மேற்கின் ஊட்டகங்களின் பார்வக்கு அனுப்பப்பட வேண்டும்...
கட்டுரை பிரசுரிக்கப் படாவிடத்திலும். அவர்களின் பார்வைக்காவது போக வேண்டும்.. தாயை கூர்ந்து அனுப்பிவக்குமாறு திருமகளை வேண்டி நிற்கிறேன்...
கட்டுரை பிரசுரிக்கப் படாவிடத்திலும். அவர்களின் பார்வைக்காவது போக வேண்டும்.. தாயை கூர்ந்து அனுப்பிவக்குமாறு திருமகளை வேண்டி நிற்கிறேன்...
::

