12-25-2005, 12:41 AM
ஐயா!!
தமிழ்த்தேசியம், பிராந்திய வல்லரசு கேவலமாக இரண்டாவது சதியை வலைவிரித்தவுடன் அசையாது நின்று குரல் கொடுத்தாய்! கொண்ட கொள்கையில் மலையாக நின்றாய்! இன்று உனை பறிகொடுத்து தவிக்கிறோம்! மானத்தமிழ்த்தாய் பெற்றெடுத்த மாமனிதனே உனக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!
தமிழ்த்தேசியம், பிராந்திய வல்லரசு கேவலமாக இரண்டாவது சதியை வலைவிரித்தவுடன் அசையாது நின்று குரல் கொடுத்தாய்! கொண்ட கொள்கையில் மலையாக நின்றாய்! இன்று உனை பறிகொடுத்து தவிக்கிறோம்! மானத்தமிழ்த்தாய் பெற்றெடுத்த மாமனிதனே உனக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!
" "

