12-24-2005, 11:40 PM
vasisutha Wrote:நினைத்துப்பார்க்கவே வேதனையாக இருக்கிறது.. வினித்
அந்த சம்பவத்தை பற்றி இங்கு எழுத விரும்பினால்
எழுதுங்கள்.
கவலையான விடயம் நேரம் கிடைத்தால் எழுதுங்கள்... இல்லாவிட்டால் பகுதி பகுதியாகவாவது எழுதுங்கள்....
துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறன். வினித்..
::

