12-24-2005, 11:32 PM
<b>பாசம் நிறைந்தவனே
பாராளுமன்றம் போய்
பகைவர்முன் பேசி விட்டு.
உன் தூக்கம் கலைத்து
துணிந்து தமிழனுக்கய்
நெஞ்சுயர்த்தி போராடி
அன்னைத்தமிழ் குடி காத்த
அஞ்சாத்தமிழன் நீயன்றோ???
நீ விதையான சேதி
கேட்டு.
விடியலைத்தொலத்தவர் போல்
விம்மி விம்மி அழுகின்றோம்.
கத்தர் அவதரித்த
நாளினிலே
காடயரின் காடைத்தனம்
புத்தரை வணங்கும்
சிங்கள காடயர்க்கு
கத்தி நாம் போடு சத்தம்
கேட்டிடுமோ???
கட்டையில போவாங்கள்
மனிதம் புரியாத
பிணம் தின்னிகள்.
இன்னும் எத்தனை நாள்
காத்திருப்போம்??
விரைவில் விடியட்டும் ஈழம்.
அன்றே தமிழ்க் குடி நின்மதியாய் வாழும்.</b>[/b]
பாராளுமன்றம் போய்
பகைவர்முன் பேசி விட்டு.
உன் தூக்கம் கலைத்து
துணிந்து தமிழனுக்கய்
நெஞ்சுயர்த்தி போராடி
அன்னைத்தமிழ் குடி காத்த
அஞ்சாத்தமிழன் நீயன்றோ???
நீ விதையான சேதி
கேட்டு.
விடியலைத்தொலத்தவர் போல்
விம்மி விம்மி அழுகின்றோம்.
கத்தர் அவதரித்த
நாளினிலே
காடயரின் காடைத்தனம்
புத்தரை வணங்கும்
சிங்கள காடயர்க்கு
கத்தி நாம் போடு சத்தம்
கேட்டிடுமோ???
கட்டையில போவாங்கள்
மனிதம் புரியாத
பிணம் தின்னிகள்.
இன்னும் எத்தனை நாள்
காத்திருப்போம்??
விரைவில் விடியட்டும் ஈழம்.
அன்றே தமிழ்க் குடி நின்மதியாய் வாழும்.</b>[/b]

