12-24-2005, 10:56 PM
தாயகத்தில் இருந்து சுடர் விட்ட ஒரு உள்ளம் அணைந்துவிட்டது... சந்தர்பங்கள் அவரை பெரும் செல்வந்தராய் ஆக்கி இருக்கும்....தன் தேசத்தை விற்காமல் தன் இனத்துக்காக வாழ்ந்து மடிந்து போன அந்த வீரனுக்கு எனது அஞ்சலிகள்...
<b>வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்தானிருபான்.....</b>
<b>வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்தானிருபான்.....</b>
::

