12-24-2005, 10:47 PM
எமக்கு ஒரு தீர்வை சிங்கள அரசாங்கம் பெற்றுத்தராது, நீங்கள் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து நீங்களே உங்களுக்கு ஒரு நாட்டை பெற்றுக்கொள்ளுங்கள் என்று செயல் முறையில் அண்மைக்கால செயற்பாடுகளை செய்து காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள், உலக நாடுகளும் தமிழர்களை ஒரு இனம் என்று மதிக்காமல் கண்ணைமுடிக்கொண்டு மெளனம் காக்கின்றது,,,
நாளை உதிக்கப்போகும் தமிழீழத்தில் இவர்கள் அங்கு முதலீடு செய்ய வருவார்கள்.. சுய நல உலகத்தில் எவனையும் நம்பாது எங்களை நாங்களே பாதுகாத்துகொள்ளவேண்டும், எமது தலைவர் வெகு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும், எமது தலைவர் மேதகு.வே.பிரபாகரனுக்கு பின்னால் 95% தமிழ்மக்கள் நிற்கின்றோம், உலக நாடுகளுக்காக நாங்கள் இழந்தது போதும்,.. அடுத்த மாதத்தில் இதற்கு ஒரு பதிலை எதிர்ப்பார்க்கிறோம்,,,,
நாளை உதிக்கப்போகும் தமிழீழத்தில் இவர்கள் அங்கு முதலீடு செய்ய வருவார்கள்.. சுய நல உலகத்தில் எவனையும் நம்பாது எங்களை நாங்களே பாதுகாத்துகொள்ளவேண்டும், எமது தலைவர் வெகு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும், எமது தலைவர் மேதகு.வே.பிரபாகரனுக்கு பின்னால் 95% தமிழ்மக்கள் நிற்கின்றோம், உலக நாடுகளுக்காக நாங்கள் இழந்தது போதும்,.. அடுத்த மாதத்தில் இதற்கு ஒரு பதிலை எதிர்ப்பார்க்கிறோம்,,,,
[b]
,,,,.
,,,,.

