12-24-2005, 10:33 PM
கடவுள் வாழும் ஆலயத்தினுள் சென்று தங்கள் காடைத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள் கோழைகள்.
இது இறைவனுக்கே விடப்பட்ட ஒரு சவாலாகும்.
அதர்மம் மீறிவிட்டது. தர்மம் நிச்சயம் நிலைக்கும், விரைவில்!
எனது கண்ணீர் அஞ்சலிகள்.
இது இறைவனுக்கே விடப்பட்ட ஒரு சவாலாகும்.
அதர்மம் மீறிவிட்டது. தர்மம் நிச்சயம் நிலைக்கும், விரைவில்!
எனது கண்ணீர் அஞ்சலிகள்.

