12-24-2005, 10:21 PM
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
மட்டக்களப்பின் முத்த அரசியல்வதி ஒருவரின் ஈழப்பு தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய இழப்பு. இந்தக் கொலை மூலம், அதுவும் இணைத்தலமை நாடுகளின் பிரதிநிதிகள் புலிகளை சந்தித்தப் பின்னர் இதை நடத்தி புதிய அரச தலமை என்ன செய்தியை சொல்ல முனைகிறது?
சர்வதேச ஊடகங்கள் இன்று நடைபெற்ற பேச்சுக்கள் முன்னேற்றம் இன்றி (தோல்வியில்) முடிந்ததாக சித்தரிக்கும் பொழுது அரசாங்கம் துணிந்து இதை செய்ததை மேலோட்டமாக பார்க்க முடியாது.
மட்டக்களப்பின் முத்த அரசியல்வதி ஒருவரின் ஈழப்பு தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய இழப்பு. இந்தக் கொலை மூலம், அதுவும் இணைத்தலமை நாடுகளின் பிரதிநிதிகள் புலிகளை சந்தித்தப் பின்னர் இதை நடத்தி புதிய அரச தலமை என்ன செய்தியை சொல்ல முனைகிறது?
சர்வதேச ஊடகங்கள் இன்று நடைபெற்ற பேச்சுக்கள் முன்னேற்றம் இன்றி (தோல்வியில்) முடிந்ததாக சித்தரிக்கும் பொழுது அரசாங்கம் துணிந்து இதை செய்ததை மேலோட்டமாக பார்க்க முடியாது.

