12-16-2003, 04:10 AM
தேங்காய்ப்பால் பயன்படு;த்தாமலும் சுவையாக சமைக்க முடியும். எல்லாக்கறிகளுக்கும் தேங்காய் பயன்படுத்தவேண்டியது இல்லை. ஆந்திராவில் நான் இருந்தபோது அங்கே ஒரு தெருவொரக்கடையில் கூட்டம் அலைமோதும் தேசைக்கு அவர்கள் கொடுக்கம் சட்னிதான் இதற்கு காரணம். அந்த சட்னி தேங்காய் கொஞ்சம்கூட சேர்க்கப்படுவதில்லை. அதற்குப்பதிலாக ஒரு பருப்பை இவர்கள்சேர்கிறார்கள.; இன்று நினைத்தாலும் நாக்கு ஊறுகிறது..

