12-24-2005, 11:08 AM
Quote:அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் சவ்வரிசியைப் போட்டு அதனுடன் ரின் மில்க், சீனி போட்டு கிளறியபடியே வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மா உருண்டைகளையும் போட்டு மெதுவாகக் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல், ஏலம் போட்டு இறக்கி விடுங்கள்
தண்ணீரின் அளவையும் சொல்லியிருக்கலாமே, ஒருபானை முழுக்க தண்ணீர் வைக்கணுமா, இல்ல கொஞ்சமா வைச்சா போதுமா?? :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

