12-24-2005, 09:53 AM
sinnappu Wrote:kuruvikal Wrote:பாருங்கோ...ஆண்கள் ஆண்டாண்டா ஆண்டும்..பெண்களுக்கு கேடு செய்யல்ல..அதிகாரத்தைக் கேட்டு வாங்கிற அளவுக்கு அனுமதிச்சிருக்கினம். பெண்களுக்கு இன்னும் அதிகாரமே வரேல்ல..அதுக்க ஆண்களை தங்கட தேவைக்கு மட்டும் பாவிச்சிட்டு வீசிவிட நினைக்கினம்..! ஏமாளியான ஆண்கள்..! பெண்களின் சுயநலம்..சந்தேகம்...இதுகளுக்கு முன்னால ஆண் எப்பவும் தலைநிமிர முடியாது போல..!
உலகின் கொடிய ஆட்சியாளர்கள் வரிசையில் பெண்களே அதிகம் இருந்துள்ளனர்..! யுத்த விரும்பிகளாக..!
சந்திரிக்கா
இந்திரா
தட்ஷர்
பெனாசிர்
சிறிமாவோ....etc etc :roll:
ஓய் குறுவீ ளொள்ளா
பிரச்சனையை வளக்கிறீர்![]()
![]()
![]()
![]()
நாறப்போறீர் என்னை விடங்கோ நான் போய்டு வாறன்
![]()
![]()
![]()
![]()
சின்னப்பு குருவிகள்.. ஆணோ பெண்ணோ.. நியாயத்தை மதிக்குங்கள். மிதிக்க நினைச்சா குமுறுங்கள்...ஆணோ பெண்ணோ..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


