12-24-2005, 09:21 AM
மேகநாதன் Wrote:இப் பாடல் "<b>மேஜர் செங்கதிர்</b>" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு...
எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி....
இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு.....
அது மேஜர் சிட்டு அவர்களால் பாடப்பட்ட பாடல்.
பாடல் கேட்பதற்கு http://pooraayam.blogspot.com/2005/08/blog-post.html இற்கு செல்லவும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

