12-24-2005, 04:07 AM
அடுத்தது,

வந்த படைத்தளத்தினிலே தீயை மூட்டினீர்
பகை வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது
உங்கள் வீரமதைக் கண்டுபகை பயந்தொழித்தது..
<b>தவளை</b>யின் வாழ்க்கைபோல எம்வீரர் அடித்தனர் கடலிலும் தரையிலும். மூன்று நாட்கள் எதிரியின் ஷெல்லடிக்கும் விமானக்குண்டு வீச்சிற்கும் முகம்கொடுத்து வெற்றியுடன் தளம் திரும்பினர்.

வந்த படைத்தளத்தினிலே தீயை மூட்டினீர்
பகை வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது
உங்கள் வீரமதைக் கண்டுபகை பயந்தொழித்தது..
<b>தவளை</b>யின் வாழ்க்கைபோல எம்வீரர் அடித்தனர் கடலிலும் தரையிலும். மூன்று நாட்கள் எதிரியின் ஷெல்லடிக்கும் விமானக்குண்டு வீச்சிற்கும் முகம்கொடுத்து வெற்றியுடன் தளம் திரும்பினர்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

