Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேசாலை கிளைமோர்த் தாக்குதல் 12 படையினர் பலி
#8
தர்சினியின் படுகொலைக்கான பதிலடியே இன்றைய கடற்படையினர் மீதான தாக்குதல் - மன்னார் மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை

Written by Paandiyan Friday, 23 December 2005

புங்குடுதீவில் கடற்படையினரால் இளையதம்பி தர்சினி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாகவே இன்று மன்னாரில் கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழுவடிவம்:


--------------------------------------------------------------------------------


பொங்கியெழும் மக்கள் படை - மன்னார் மாவட்டம்.

இனவெறி ஆக்கிரமிப்புப்படைகளே!


17.12.2005 அன்று யாழ் ஊர்காவல்துறையில் சகோதரி தர்சினி கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதற்கு, யாழ்மாவட்ட பொங்கியெழும் மக்கள் படைக்கு கரம்கொடுக்கும் முகமாக இத்தாக்குதல் ஓர் இறுதி எச்சரிக்கையாக கடற்படையினர் மீது நடாத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் எமது தமிழ்மக்கள் மீது பிரயோகிக்கப்படும் இராணுவ அட்டூளியங்களுக்கு இது போன்ற பாரிய அழிவுகளை சிறீலங்காப்படைகள் சந்திக்;க நேரிடும் என எச்சரிக்கின்றோம்.

நன்றி


பொங்கியெழும் மக்கள்படை,
மன்னார் மாவட்டம்.

Sankathi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 12-23-2005, 11:16 AM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 11:46 AM
[No subject] - by vasisutha - 12-23-2005, 11:50 AM
[No subject] - by மின்னல் - 12-23-2005, 01:40 PM
[No subject] - by cannon - 12-23-2005, 02:21 PM
மன்னார்; பொங்கியெழும் மக்கள் படை அறிக்கை - by Vaanampaadi - 12-23-2005, 03:20 PM
[No subject] - by தூயவன் - 12-23-2005, 03:59 PM
[No subject] - by sanjee05 - 12-24-2005, 02:21 AM
[No subject] - by Mathan - 12-26-2005, 05:42 AM
[No subject] - by MUGATHTHAR - 12-26-2005, 06:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)