Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேசாலை கிளைமோர்த் தாக்குதல் 12 படையினர் பலி
#7
அதிர்ச்சியில் அரசுத்தலைவர் - கொழும்பில் அவசரக்கூட்டம்
Written by Pandara Vanniyan Friday, 23 December 2005

மன்னாரில் இடம்பெற்ற சம்பவத்தினைத் தொடர்ந்து அவசர அவசரமாக அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சில் இராணுவ அதிகாரிகளுடன் விசேட கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளார் முக்கியமாக மன்னாரில் கடற்படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து எழுந்துள்ள பதட்ட நிலைமை தொடர்பாக இந்தக் கூட்டத்திலே ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் மன்னாரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்றாலும் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக வேகமாக ஆராய்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடததக்கது.

Sankathi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 12-23-2005, 11:16 AM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 11:46 AM
[No subject] - by vasisutha - 12-23-2005, 11:50 AM
[No subject] - by மின்னல் - 12-23-2005, 01:40 PM
[No subject] - by cannon - 12-23-2005, 02:21 PM
அதிர்ச்சியில் அரசுத்தலைவர் - கொழும்பில் அவசரக்கூட்டம் - by Vaanampaadi - 12-23-2005, 02:41 PM
[No subject] - by தூயவன் - 12-23-2005, 03:59 PM
[No subject] - by sanjee05 - 12-24-2005, 02:21 AM
[No subject] - by Mathan - 12-26-2005, 05:42 AM
[No subject] - by MUGATHTHAR - 12-26-2005, 06:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)