12-23-2005, 01:40 PM
புங்குடுதீவில் இளையதம்பி தர்சினி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்தமைக்காக கடற்படையினருக்கு கொடுக்கப்பட்ட முதல் தண்டனை.
அப்பாவி மக்கள் மீது இராணுவ வன்முறை பிரயோகிக்கப்பட்டால் இதே முறையில்தான் எம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதை யாழ்ப்பாணத்திலும் இன்று மன்னாரிலும் நடந்த தாக்குதல்கள் பறை சாற்றுகின்றன.
இதேநிலை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை வவுனியா மாவட்டங்களிற்கும் பரவும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அப்பாவி மக்கள் மீது இராணுவ வன்முறை பிரயோகிக்கப்பட்டால் இதே முறையில்தான் எம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதை யாழ்ப்பாணத்திலும் இன்று மன்னாரிலும் நடந்த தாக்குதல்கள் பறை சாற்றுகின்றன.
இதேநிலை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை வவுனியா மாவட்டங்களிற்கும் பரவும் காலம் வெகு தொலைவில் இல்லை.
- Cloud - Lighting - Thander - Rain -

