12-23-2005, 05:04 AM
RaMa Wrote:சிங்களவன் படை வானில்
குண்டை அள்ளி எரியுது
எங்கள் உயிர் தமிழ் ஈழம் சூடுகாடாக எரியுது
தாய் கதற பிள்ளைகளை நெஞ்சுகளை கிழிக்கின்றான்
தாய் ஆக முன்பே இளம் பிஞ்சுகளை அழிக்கின்றான்
மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்பத்த தடையில்லை
நாங்க மட்டும் உலகத்தில
நாடுதிரும்ப முடியல
இது சரியா ரமாக்கா???
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

