12-23-2005, 05:01 AM
Snegethy Wrote:எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!!
அருவி நானுந்த பாட்டு பல்லவியைக்கண்டு பிடியுங்கள் போட்டில போட்டனான்.அப்ப றமாக்கா டன் அண்ணா பதில் சொன்னவர் சொல்லிப்போட்டு தாயகப்பாடலுக்கென தனியாய் ஒரு போட்டி வைக்கச் சொன்னவர்.
அருவி இதை பாருங்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=765

