12-22-2005, 10:29 PM
[size=15]<img src='http://www.onlinebangalore.com/images/heal/yoga/matsya.jpg' border='0' alt='user posted image'>
<b>மார்புக்கூட்டை விரிக்கும் மச்சாசனம்</b>
தரையில் அமர்ந்து பத்மாசனம் நிலையில் அமரவும்.
பின்பு கால்களை பிரிக்காமல் அப்படியே பின்புறம் சாய்ந்து படுத்துக் கொள்க.
இரண்டு கால் மூட்டுக் களும் சற்றும் விலகாமல் தரையில் நன்றாக பதிந்து இருக்க வேண்டும்.
<img src='http://www.yogarasa.net/images/fish.jpg' border='0' alt='user posted image'>
முழங்கால்களைப் பின்புறம் தரையில் ஊன்றி முதுகைச் சற்றே வளைத்து,
மார்பு மற்றும் இடுப்புப் பகுதி மேல் உயர தலை உச்சி நிலை மட்டும் தரையில் சாய்ந்து தொடும் வகையில் படுக்கவும்.
கைகளால் பின்பு இருகால் கட்டை விரல்களையும் அழுத்தமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
<img src='http://img449.imageshack.us/img449/6983/matsyasana8yn.jpg' border='0' alt='user posted image'>
அப்போதும் கூட பத்மாசனம் கலையக் கூடாது.
இது மிகவும் முக்கியம்.
இப்படியே 1 நிமிடம் செய்யுங்கள்.
சாதாரணமாக மூச்சு விட்டால் போதும்.
<b>பயன்கள் </b>
மார்புக்கூடு அகன்று விரியும். பிட்யூட்டரி, தைராய்டு, நுரையீரல் ஆகியவற்றின் வேலைகளைச் சீராக்கி, துரிதப்படுத்துகின்றது.
இரத்த ஓட்டம் ஒழுங்காக அமைகிறது.
இந்த ஆசனம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, ஷயம், இருமல் போன்ற கோளாறுகளை நன்கு குணப்படுத்தும்.
சிறுவர், சிறுமியருக்கு ஏற்ற ஆசனம் இதுவாகும்.
<b>மார்புக்கூட்டை விரிக்கும் மச்சாசனம்</b>
தரையில் அமர்ந்து பத்மாசனம் நிலையில் அமரவும்.
பின்பு கால்களை பிரிக்காமல் அப்படியே பின்புறம் சாய்ந்து படுத்துக் கொள்க.
இரண்டு கால் மூட்டுக் களும் சற்றும் விலகாமல் தரையில் நன்றாக பதிந்து இருக்க வேண்டும்.
<img src='http://www.yogarasa.net/images/fish.jpg' border='0' alt='user posted image'>
முழங்கால்களைப் பின்புறம் தரையில் ஊன்றி முதுகைச் சற்றே வளைத்து,
மார்பு மற்றும் இடுப்புப் பகுதி மேல் உயர தலை உச்சி நிலை மட்டும் தரையில் சாய்ந்து தொடும் வகையில் படுக்கவும்.
கைகளால் பின்பு இருகால் கட்டை விரல்களையும் அழுத்தமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
<img src='http://img449.imageshack.us/img449/6983/matsyasana8yn.jpg' border='0' alt='user posted image'>
அப்போதும் கூட பத்மாசனம் கலையக் கூடாது.
இது மிகவும் முக்கியம்.
இப்படியே 1 நிமிடம் செய்யுங்கள்.
சாதாரணமாக மூச்சு விட்டால் போதும்.
<b>பயன்கள் </b>
மார்புக்கூடு அகன்று விரியும். பிட்யூட்டரி, தைராய்டு, நுரையீரல் ஆகியவற்றின் வேலைகளைச் சீராக்கி, துரிதப்படுத்துகின்றது.
இரத்த ஓட்டம் ஒழுங்காக அமைகிறது.
இந்த ஆசனம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, ஷயம், இருமல் போன்ற கோளாறுகளை நன்கு குணப்படுத்தும்.
சிறுவர், சிறுமியருக்கு ஏற்ற ஆசனம் இதுவாகும்.

