12-21-2005, 07:04 PM
கவிதைக்கு வாழ்த்துக்கள் இரசிகை.
"பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு"
"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்"
இவற்றை அறியாமலா எழுதிவைத்திருக்கிறார்கள். "வீட்டுக்கு வீடு வாசல்படி" தான்.
"பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு"
"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்"
இவற்றை அறியாமலா எழுதிவைத்திருக்கிறார்கள். "வீட்டுக்கு வீடு வாசல்படி" தான்.

