12-21-2005, 03:11 PM
உங்கள் நாட்டை யார் துண்டாட நினைத்தது. சும்மா நியாயப்படுத்தும் புழுகுகளை விடாதீர்கள்.
அகண்ட தமிழ்நாட்டுக் கொள்கையை சிக்காக்கோ நகரில் வைத்தது. அமெரிக்காவின் புலனாய்வுப்பிரிவு. அதை நம்பி முட்டாள் மாதிரி கதைக்காதீர்கள். எப்போதாவது நாங்கள் அப்படி சொல்லியிருககின்றோமா?
யதார்த்தமாக முதலில் கதைத்துப் பழகுங்கள்
அகண்ட தமிழ்நாட்டுக் கொள்கையை சிக்காக்கோ நகரில் வைத்தது. அமெரிக்காவின் புலனாய்வுப்பிரிவு. அதை நம்பி முட்டாள் மாதிரி கதைக்காதீர்கள். எப்போதாவது நாங்கள் அப்படி சொல்லியிருககின்றோமா?
யதார்த்தமாக முதலில் கதைத்துப் பழகுங்கள்
[size=14] ' '

