12-21-2005, 01:41 PM
அடுத்த பாடல்.. எனக்கு மிக பிடித்த பாடல் ஒன்று..
விழியில் எரியும் அனலில் பகைவர் உயிரே கருகும் விரைகவே..
விடியும்பொழுதில் புலிகள் எழுதும் சரிதம் உலகம் அறிகவே...
இனி ஒரு புதுயுகம் பிறந்திடும் நட நட.. தமிழினம் விடுதலை பெற நட...
விழியில் எரியும் அனலில் பகைவர் உயிரே கருகும் விரைகவே..
விடியும்பொழுதில் புலிகள் எழுதும் சரிதம் உலகம் அறிகவே...
இனி ஒரு புதுயுகம் பிறந்திடும் நட நட.. தமிழினம் விடுதலை பெற நட...
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

