12-21-2005, 06:55 AM
இது சரியேன்று எனக்கு உறுதியாக தெரிந்ததால் அடுத்த பல்லவி...
எட்டி நின்று பார்ப்பதிலே
பெருமை இல்லை அம்மா
வெற்றி எங்கள் வீடு தேடி
வருவதில்லை அம்மா
சுட்டெரிக்கும் பகைவர்
வாழ விடுவதில்லை அம்மா
நான் செத்து விழும்
போதும்பாசம் விழுவதில்லை அம்மா
விழுவதில்லை அம்மா...
இந்தப்பாடல் களத்தில் நிற்க்கும் பல போராளிகளால் விரும்பிக்கேட்கப்படும் ஒரு பாடல், பலர் நெஞ்சைத்தொட்டு சென்றது என்றும் சொல்லலாம்.
எட்டி நின்று பார்ப்பதிலே
பெருமை இல்லை அம்மா
வெற்றி எங்கள் வீடு தேடி
வருவதில்லை அம்மா
சுட்டெரிக்கும் பகைவர்
வாழ விடுவதில்லை அம்மா
நான் செத்து விழும்
போதும்பாசம் விழுவதில்லை அம்மா
விழுவதில்லை அம்மா...
இந்தப்பாடல் களத்தில் நிற்க்கும் பல போராளிகளால் விரும்பிக்கேட்கப்படும் ஒரு பாடல், பலர் நெஞ்சைத்தொட்டு சென்றது என்றும் சொல்லலாம்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

