12-21-2005, 06:40 AM
அது யார் அழுகையோ....
அவை ஏன் அழுததோ!
இந்த நாடு எதிர்கொள்ளும்
ஆபத்தின் அறிகுறியோ!...
சின்ன சின்ன வீடு கட்டி
திண்ணையிலே நாம் வளர்ந்தோம்
மாமரத்தில் ஊஞ்சல் கட்டி
துன்பங்களை நாம் மறந்தோம்
ஏன் தொலைந்தது
போனதோ தாய் தேசத்தில்
அகதிகள் ஆனோம்.....
கார்த்திகை 27 இசைத்தட்டில் இருந்து...
அவை ஏன் அழுததோ!
இந்த நாடு எதிர்கொள்ளும்
ஆபத்தின் அறிகுறியோ!...
சின்ன சின்ன வீடு கட்டி
திண்ணையிலே நாம் வளர்ந்தோம்
மாமரத்தில் ஊஞ்சல் கட்டி
துன்பங்களை நாம் மறந்தோம்
ஏன் தொலைந்தது
போனதோ தாய் தேசத்தில்
அகதிகள் ஆனோம்.....
கார்த்திகை 27 இசைத்தட்டில் இருந்து...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

